பனிப்போரைக் கைவிடுங்கள் -சஜித் பிரேமதாச

248 0

தாம் ஒருபோதும் கொரோனா தொற்றுப் பரவலை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குள் காணப்படும் பனிப்போரை கைவிட்டு மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.