நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - May 17, 2021
நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம்…
Read More

வீதி விபத்துகள் – போக்குவரத்து குற்றங்கள் குறித்து காவல்துறையினருக்கு இலகுவாக அறிவிக்கலாம்!

Posted by - May 17, 2021
இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில்  பொதுமக்களிடமிருந்து…
Read More

வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு

Posted by - May 17, 2021
வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு…
Read More

பூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா

Posted by - May 17, 2021
பூஸா சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. காலி மற்றும் களுத்துறை மாவட்ட நீதிமன்றங்களின்…
Read More

போகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - May 17, 2021
போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர், கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு விரைவாக பி.சி.ஆர்…
Read More

கொரோனாவுக்கு லக்சல, சலுசல நிறுவனங்களின் தலைவர் காலமானார்!

Posted by - May 17, 2021
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன காலமானார். இவர் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் (கொவிட்…
Read More

தொழில் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Posted by - May 17, 2021
பெருந்தோட்ட கம்பனிகள் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பல்வேறு சுமைகளை சுமுத்தி…
Read More

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - May 17, 2021
நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய…
Read More

அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்

Posted by - May 17, 2021
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட பிரதேசம் ஒன்றில் நேற்று மாலை அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கெஸ்பேவ பிரதேச செயலகத்தின்…
Read More