15g ஐஸ் போதைப் பொருளுடன் 3 இளைஞர்கள் கைது

Posted by - June 21, 2021
மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைவஸ்து வியாபாரம் செய்துவருபவர் ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப் படையினர் நேற்று (20) இரவு முற்றுகையிட்டு…
Read More

கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விஷேட கலந்துரையாடல்

Posted by - June 21, 2021
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நாளையும் நாளைமறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில்…
Read More

ரயில் போக்குவரத்தில் தாமதம்

Posted by - June 21, 2021
களனிவெலி ரயில் பாதையில் புகையிரதம் ஒன்று மீகொட பகுதியில் செயலிழந்துள்ளதால் அப்பகுதி ஊடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எமது…
Read More

இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தல்! (முழு விபரம்)

Posted by - June 21, 2021
கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் புதிதாக…
Read More

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 844 பேர் கைது

Posted by - June 21, 2021
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 844 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

வானிலை அறிவித்தல்

Posted by - June 21, 2021
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்…

Posted by - June 20, 2021
நாளைய தினம் அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள்…
Read More

ஜனாதிபதிக்கு வைத்தியர்கள் எழுதிய அவசர கடிதம்!

Posted by - June 20, 2021
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்ப்படுத்துமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.…
Read More

ஹற்றனில் விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - June 20, 2021
ஹற்றன்-  நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று…
Read More