தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 844 பேர் கைது

214 0

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 844 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக 41,518 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்