சுகாதார வழிகாட்டலை மீறுவோருக்கு 50000 ரூபா அபராதம்!

Posted by - June 23, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்காக நடைமுறையில் விதிக்கப்படும், 5,000 ரூபா அபராதத் தொகையை, வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 50, 000 ரூபாவாக…
Read More

பதியுதீனின் மனு பரிசீலனையில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகல்!

Posted by - June 23, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை…
Read More

சட்டமூலங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்களது நலன்களுக்கு மட்டுமானதா?

Posted by - June 23, 2021
இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ்…
Read More

பொசன் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேர் விடுதலை

Posted by - June 23, 2021
பொசன் போயாவை முன்னிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர்…
Read More

காலியில் வீட்டில் மரணித்த ஐந்து கொவிட் நோயாளர்கள்

Posted by - June 23, 2021
காலிப் பிரதேசத்தில் வீடுகளில் உயிரிழந்த ஐவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அவர்கள் கொரோனா தொற்றாலேயே உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா…
Read More

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ரணில்!

Posted by - June 23, 2021
நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Read More

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு – நாடாளுமன்றில் குழப்பம்!

Posted by - June 23, 2021
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி-கஜேந்திரகுமார்பொன்னம்பலம்

Posted by - June 23, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி அதை விடுத்து உங்கள் அரசியல் தேவைகளுக்காக இந்த…
Read More

சிறையில் உள்ளவர்கள் விடுவக்கப்பட வேண்டும்; -சரத்

Posted by - June 23, 2021
நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது

Posted by - June 23, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…
Read More