பசில்ராஜபக்ச தனது விருப்பத்தின்படி தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரம் உள்ளது என்றால் ஜனாதிபதியும் அமைச்சரவையும் எதற்கு?

Posted by - June 26, 2021
முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம்( பசில் ராஜபக்ச) உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன்…
Read More

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா

Posted by - June 26, 2021
துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது…
Read More

நாட்டில் இதுவரை 2,570,022 பேருக்கு கொவிட் தடுப்பூசி

Posted by - June 26, 2021
நாட்டில் இதுவரை 2,570,022 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

இலங்கையில் தொடர்கின்றன சித்திரவதைகள்! – யஸ்மின் சூக்கா

Posted by - June 26, 2021
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்டு, இரத்தக்கறை படிந்த சித்திரவதைக்…
Read More

நாட்டில் கொரோனாவால் மேலும் 48 பேர் மரணம்!

Posted by - June 26, 2021
நாட்டில் நேற்று முன்தினம் (24) கொரோனா தொற்றால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க…
Read More

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவுசெய்துள்ளது

Posted by - June 26, 2021
கொரோனாவைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான…
Read More

கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பு பாதிப்புக்களை கணிப்பிடும் செயற்பாடுகளில் இந்தியா

Posted by - June 26, 2021
இலங்கை கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை கணிப்பிடுவதற்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்காக…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 323 பேர் கைது

Posted by - June 26, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 323 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…
Read More

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் கைது

Posted by - June 26, 2021
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர்தெரிவித்தனர்
Read More