2 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

Posted by - July 1, 2021
பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் 2 ஆவது நாளாக இன்று (01) முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…
Read More

பாண் விலையை 10 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

Posted by - July 1, 2021
பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கோதுமை…
Read More

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூடைகள் மீட்பு

Posted by - July 1, 2021
நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு தொகை உர மூட்டைகளை
Read More

சிறுமி விற்பனை தொடர்பில் பிரதி தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது!

Posted by - July 1, 2021
சிறுமியொருவரை கல்கிசையில் இணையம் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிஹிந்தலை பிரதேச…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் கைது!

Posted by - July 1, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் நேற்று(30) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா…
Read More

ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி!

Posted by - July 1, 2021
நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…
Read More

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு!

Posted by - July 1, 2021
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.…
Read More

உடன் அமுலாகும் வகையில் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

Posted by - July 1, 2021
நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(01) அதிகாலை 6 மணி…
Read More

15 வயது சிறுமி பணத்துக்காக விற்பனை-தாய் உட்பட 19 பேர் கைது

Posted by - June 30, 2021
கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர், பணத்துக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தாய் உள்ளிட்ட 19 பேர்…
Read More