நுவரெலியா உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

Posted by - July 2, 2021
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவிப்பு

Posted by - July 2, 2021
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு…
Read More

உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்

Posted by - July 2, 2021
உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

மன்னாரில் 2,000 கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையால் மீட்பு!

Posted by - July 1, 2021
மன்னார் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2,000 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29,30…
Read More

இலங்கையில் மேலும் 1,173 பேருக்கு கொரோனா!

Posted by - July 1, 2021
இலங்கையில் மேலும் 1,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…
Read More

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 1, 2021
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு , எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள்…
Read More

காவல் நிலையங்களுக்கு 2, 000 முச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!

Posted by - July 1, 2021
பிரஜா காவல்துறை எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை, சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதி…
Read More

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - July 1, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

38 பயணிகளுடன் பயணித்த பஸ் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு

Posted by - July 1, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்-சஜித் பிரேமதாஸ

Posted by - July 1, 2021
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அரச தரப்பினர் உள்ளிட்ட அரசியல் வாதிகளை கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை, பயங்கரவாத…
Read More