ஹசீச் போதைப்பொருடன் நபர் ஒருவர் கைது!

Posted by - July 11, 2021
மாலபே, சுசிராலமய பகுதியில் 12 கிலோ கிராம் ஹசீச் போதைப்பொருடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை விஷேட அதிரடிப்படையினர்…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்!

Posted by - July 11, 2021
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா…
Read More

கொடதயா’ வின் உதவியாளர் கைது

Posted by - July 11, 2021
பாதாள உலகக்குழு உறுப்பினரான கொடதயாவின் உதவியாளர் என அறியப்படும் வெடிப்பிட்டிய சுகத் என்ற நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மிரிஹானைப் பகுதியில்…
Read More

இலங்கையில் மாகாணங்களுக்கிடையில் மருத்துவ,மரண காரணங்களுக்காக செல்ல அனுமதி!

Posted by - July 11, 2021
இலங்கையில் மாகாணங்களுக்கிடையில் மருத்துவ,மரண காரணங்களுக்காக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Read More

கோடிக்கணக்கான ரூபா பண மோசடி – வசமாக சிக்கிய பெண்

Posted by - July 11, 2021
ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில்…
Read More

கம்பஹா மாவட்டத்தில் நேற்று 336 பேருக்கு கொரோனா

Posted by - July 11, 2021
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 1548 பேரில் 336 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்…
Read More

இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

Posted by - July 11, 2021
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று(11) அதிகாலை 6 மணிமுதல்…
Read More

தனிமைப்படுத்தல் தண்டனையாக அமைய கூடாது!-GMOA

Posted by - July 11, 2021
சுகாதார நடவடிக்கையான தனிமைப்படுத்தல் செயல்முறை ஒரு தண்டனையாகவோ அல்லது தடுப்புக்காவல் நடவடிக்கையாகவோ இருக்க கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…
Read More