கம்பஹா மாவட்டத்தில் நேற்று 336 பேருக்கு கொரோனா

351 0
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 1548 பேரில் 336 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

கொழும்பு மாவட்டத்தில் 242 பேர், களுத்துறை மாவட்டத்தில் 180 பேர், இரத்தின புரி மாவட்டத்தில் 118பேர், கண்டி மாவட்டத்தில் 96 பேர் , பதுளை மாவட்டத்தில் 88 பேர் , காலி மாவட்டத்தில் 82 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 46பேர் நேற் றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 45 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 31 பேர், மாத்தறை மாவட்டத்தில் 30பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 30 பேர் குருணாகல் மாவட்டத்தில் 27பேர், அனுராதபுரம் , அம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 20 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 18 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 13 பேர், வவுனியா மாவட்டத்தில் 11 பேர், மொனராகலை மாவட்டத்தில் 07 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர், மன்னார் மாவட்டத்தில் 06 பேர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 33 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப ட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.