சிறுவர் பணியாளர்களை தேடி விசேட சுற்றிவளைப்பு!

Posted by - July 27, 2021
வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறார்களை கண்டறிவதற்காக மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…
Read More

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Posted by - July 27, 2021
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து  மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள…
Read More

விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை!

Posted by - July 27, 2021
விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய…
Read More

சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

Posted by - July 27, 2021
நாட்டில் சில பகுதிகள் இன்று (27) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது!

Posted by - July 27, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…
Read More

ஜேர்மன் பிரஜையொருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்!

Posted by - July 26, 2021
சில காலமாக அளுத்கம – மொரகல்ல பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் வசித்துவந்த 78 வயதான ஜேர்மன் பிரஜையொருவர் நேற்று திடீரென…
Read More

மங்கள சமரவீர தலைமையில் உருவாகியுள்ள ‘உண்மையான தேசப்பற்றாளர்கள்’ அமைப்பு

Posted by - July 26, 2021
நாடு தற்போது மிகவும் மோசமானதொரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீட்சிபெறவேண்டுமெனின் இனியும் குறுகிய அரசியல் நோக்கங்களை நம்பாமல், உண்மையான…
Read More

நாட்டில் இதுவரையில் 1,653 பேருக்கு கொரோனா !

Posted by - July 26, 2021
நாட்டில் மேலும் 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெவ்வேறு விலையில் சமையல் எரிவாயு

Posted by - July 26, 2021
சமையல் எரிவாயுவின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எல். பி. ஜி. 18 லீற்றர் சமையல்…
Read More

‘டயகம சிறுமி: 5ஆவது சந்தேகநபர் ரிஷாட்!

Posted by - July 26, 2021
தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப்பிடப்படலாம்…
Read More