சிவப்பு பச்சை அரிசியை சதொசவில் சலுகை விலையில் பெறலாம்

Posted by - July 28, 2021
ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கு லக் சதொச கிளைகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

நேற்று வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!

Posted by - July 28, 2021
நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 6 பேர் உந்துருளிகளில் பயணித்தவர்கள்…
Read More

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினைக்கு பாதீட்டின் ஊடாக நடவடிக்கை – ரமேஸ் பத்திரன

Posted by - July 28, 2021
ஆசிரியர் சங்கம் ஆசிரியர், அதிபர் சங்க பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. இலங்கை…
Read More

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஹரின் பெர்னாண்டோ ஆஜர்!

Posted by - July 28, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட…
Read More

மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - July 28, 2021
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
Read More

7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

Posted by - July 28, 2021
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட…
Read More

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

Posted by - July 28, 2021
நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்…
Read More

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க விஷேட இலக்கம்

Posted by - July 28, 2021
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Read More

தாதியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

Posted by - July 28, 2021
வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - July 28, 2021
வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
Read More