வேட்டைக்கு சென்ற நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

Posted by - July 29, 2021
இகிணியாகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வேட்டைக்கு சென்ற நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More

இராணுவ பேருந்து மோதி இருவர் பலி! – மூவர் படுகாயம்

Posted by - July 29, 2021
பொலநறுவை,மன்னம்பிட்டியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றாளர்களை…
Read More

அரிசி விலையில் மாற்றம்-வர்த்தக அமைச்சர் விளக்கம்

Posted by - July 29, 2021
அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28)…
Read More

இலங்கையில் நேற்றைய தினம் 1,919 பேருக்கு கொரோனா

Posted by - July 29, 2021
நாட்டில் மேலும் 1,919 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த…
Read More

கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

Posted by - July 29, 2021
20121, ஜூலை 28, இன்று முதல் அனைத்து இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (புட்டா) இன்று…
Read More

வீட்டிலிருந்து வெளியேறிய 14 வயதான சிறுவனை காணவில்லை

Posted by - July 29, 2021
இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷான் என்ற 14 வயதான சிறுவன் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பசில் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்!

Posted by - July 29, 2021
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுங்க அதிகாரிகள்…
Read More

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்குமாறு கோரிக்கை

Posted by - July 29, 2021
இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணியை விடுவிக்குமாறும், அவரை 15 மாதங்கள் தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை ரத்து…
Read More

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரிஷாட் தொடர்பு! – நீதிமன்றில் வெளியிடப்பட்ட தகவல்

Posted by - July 29, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு, அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியூதீன்விசேட சலுகைகளை வழங்கியிருந்த விதம்,…
Read More

சிறுமி ஹிசாலினி விவகாரம்! புலனாய்வு குழுவினர் வெளியிட்டுள்ள சந்தேகம்

Posted by - July 28, 2021
 முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில்  தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமிக்கு தீ பற்றக் காரணம் யாராவது…
Read More