மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

Posted by - July 30, 2021
நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய…
Read More

நாட்டில் இன்றைய தினம் இதுவரையில் 2,329 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - July 29, 2021
நாட்டில் மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

அரசுக்குள் இருப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை! – ரோஹண

Posted by - July 29, 2021
“தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்குள் அங்கம் வகிப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக்  கிடைக்கப் போவது…
Read More

தீர்வு காணாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை திங்கள் முதல் தீவிரப்படுத்தப்படும்

Posted by - July 29, 2021
அதிபர் -ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்படாவிடில் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் தீவிரப்படுத்தப்படும்…
Read More

கொழும்பு துறைமுகநகரில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யலாமா?

Posted by - July 29, 2021
கொழும்பு துறைமுக நகரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவுள்ளமை தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Read More

பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி

Posted by - July 29, 2021
12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதியின்…
Read More

சஹ்ரானின் சகோதரிக்கு எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியல்!

Posted by - July 29, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

சர்வதேச அழுத்தங்கள் மூலமாக ஆட்சியை மாற்ற எதிரணி முயற்சி என கப்ரால் குற்றச்சாட்டு!

Posted by - July 29, 2021
“மனித உரிமைகள் குறித்தும், போர்க்குற்றங்கள் என்ற குற்றச்சாட்டிலும் சர்வதேசம் இலங்கையை நெருக்கிக் கொண்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியாகவும், சர்வதேசத்தை எமக்கு…
Read More