கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும்!-எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - August 1, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களைணஅடிப்படையாகக் கொண்டு ; இச்சட்டமூலம் தொடர்பில் எதிர்…
Read More

அதிபர், ஆசிரியர் போராட்டத்தில் குதித்தனர்!

Posted by - August 1, 2021
கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை…
Read More

அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்றால் சம்பளத்தை வழங்குக!

Posted by - August 1, 2021
அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்று அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மேலும் தாமதித்துக் கொண்டிருக்காது அதிபர் – ஆசிரியர்களின்…
Read More

14 கர்ப்பிணி தாய்மார் – 13 குழந்தைகள் கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக மரணம்!

Posted by - August 1, 2021
கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கையில் இதுவரையில் 14 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்துள்ளதோடு, 5 வயதுக்கு குறைவான 13 குழந்தைகளும்…
Read More

3 வயது சிறுவன் ஒருவன் உயிரிந்த நிலையில் சடலமாக மீட்பு

Posted by - August 1, 2021
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் ஒருவன் நேற்று (31) மாலை…
Read More

அரச பேருந்துகள் திருப்பு அனுப்பி வைப்பு.

Posted by - August 1, 2021
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய…
Read More

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!

Posted by - August 1, 2021
ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன்…
Read More

புதிய அரசியல் மாற்றம் அவசியம் – மங்கள

Posted by - August 1, 2021
அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முழுமையாக தோல்வி கண்டுள்ள நிலையில் பெரும்பான்மைவாதமற்ற மூவினங்களையும் ஒன்றிணைத்து இலங்கையர்களாக நாட்டை மீட்டெடுப்பதற்கான…
Read More

இளைஞரை தாக்கிய 5 காவற்துறையினருக்கு இடமாற்றம்!

Posted by - August 1, 2021
கோப்பாய் இளைஞர் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள உப காவற்துறை பரிசோதகர் உள்ளிட்ட 5…
Read More

ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல்

Posted by - August 1, 2021
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில்  பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில்,   இரண்டு அறைகளுக்கு சீல்…
Read More