சிறுவர்கள் வீட்டு வேலைக்கமர்த்தப்படுகின்றமை தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பெருமளவான சிறுவர்கள் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாவே காணப்படுகின்றனர். இந்த நிலைமையைக்…
மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண திஸாநாயக்கவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.