தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது!

Posted by - September 2, 2021
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணிமுதல்…
Read More

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை!

Posted by - September 2, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், தனியார் பேருந்து உரிமையாளர்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்…
Read More

சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்!

Posted by - September 2, 2021
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக…
Read More

ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்

Posted by - September 2, 2021
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை திங்கட்கிழமைக்கு பின்னர் நீடிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படவுள்ளது.
Read More

அரிசி – சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று முதல் நிர்ணயம்!

Posted by - September 2, 2021
அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளன. கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும்…
Read More

கொவிட் தொற்றாளர்களுக்கு Tocilizumab என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது- பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி

Posted by - September 2, 2021
கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படுகின்ற (Tocilizumab) என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின்…
Read More

தென்னாபிரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது?

Posted by - September 2, 2021
தென்னாபிரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது…
Read More

தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது குறித்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்றியதன் விளைவை மக்கள் அனுபவிக்கின்றனர்!

Posted by - September 2, 2021
தடுப்பூசி தொடர்பில் அதிகாரிகள் எடுத்த கண்மூடித்தனமான தீர்மானங்களே பொதுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள சுகாதார நெருக்கடிகளிற்கு காரணம் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
Read More

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

Posted by - September 2, 2021
வேதன பிரச்சினை விடயத்தில், நிதி அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என ஆசிரியர் அதிபர்…
Read More

கர்ப்பிணி குழந்தை பிரசவித்து 10 நாட்களில் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - September 1, 2021
கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று…
Read More