பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகள் நிர்மாணிக்க பிரதமர் யோசனையை முன்மொழிவு

Posted by - September 13, 2021
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனையைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட…
Read More

விசேட வைத்தியர் விடுத்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு முயல்கின்றனர்- மருத்துவர் சனத் லெனரோல்

Posted by - September 13, 2021
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையைத்…
Read More

அஜித் நிவாட் கப்ராலின் அமைச்சர் பதவி ஜயந்த கெடகொடவுக்கு ?

Posted by - September 13, 2021
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதன் பின்னர் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு ஜயந்த கெடகொடவை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ…
Read More

சீனாவின் 2021 எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் ஒருவராக இலங்கையரும்

Posted by - September 13, 2021
2021 ஆம் ஆண்டு எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் பேராசிரியர் மலிக் பீரிஸும் ஒருவர் என்று கொழும்பிலுள்ள சீன தூதரகம்…
Read More

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Posted by - September 13, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி…
Read More

மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரே மிக முக்கியமானது – சுமந்திரன்

Posted by - September 13, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும்…
Read More

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்

Posted by - September 13, 2021
இலங்கைக்கு  மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்  எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 73,710 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…
Read More

ஐ.நா சபையின் 48 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

Posted by - September 13, 2021
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின்…
Read More

நாட்டில் இன்று இதுவரை 2,641 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - September 12, 2021
நாட்டில் மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Posted by - September 12, 2021
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 12 400 …
Read More