நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
பலாங்கொடை, வெலேகும்புர – மெதகந்த பிரதேசத்தில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கேகாலை மாவட்டம், வரக்காப்பொல காவற்துறை பிரிவுக்குட்பட்ட தல்லியத்த, தொரவக்க பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் மொரகெட்டிய பிரதேசத்தில் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…