நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொரோனா

Posted by - September 13, 2021
நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேர் கைது!

Posted by - September 13, 2021
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம்

Posted by - September 13, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு…
Read More

மெதகந்த பிரதேசத்தில் வாளால் வெட்டி ஒருவர் படுகொலை!

Posted by - September 13, 2021
பலாங்கொடை, வெலேகும்புர – மெதகந்த பிரதேசத்தில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - September 13, 2021
கேகாலை மாவட்டம், வரக்காப்பொல காவற்துறை பிரிவுக்குட்பட்ட தல்லியத்த, தொரவக்க பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More

மரக்கறி வியாபாரிகளிடையே மோதல்; ஒருவர் பலி, கைதானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - September 13, 2021
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் மொரகெட்டிய பிரதேசத்தில் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…
Read More

தீவிரவாத கோட்பாடுகள், வன்முறைகள் தற்போதைய யுகத்தின் பிரதான சவால்கள்! இத்தாலி மாநாட்டில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

Posted by - September 13, 2021
தீவிரவாத கோட்பாடுகள் மற்றும் தீவிரவாத வன்முறைகள் தற்போதைய யுகத்தின் பிரதான சவால்களாகும். அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள உலக நாடுகள்…
Read More

இலங்கையில் இதுவரை தடுப்பூசி பெற்றவர்களினதும் வழங்கப்பட்ட தடுப்பூசி வகைகளினதும் எண்ணிக்கை

Posted by - September 13, 2021
நாட்டில் இதுவரையில் 10 ,579 ,220 பேருக்கு இரு கட்டங்களாக கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று 13 ,497…
Read More

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை

Posted by - September 13, 2021
பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Read More