உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம்

167 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.