சுப்பிரமணியம் சுவாமிக்கு நாமல் வாழ்த்து

Posted by - September 15, 2021
இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் பிறந்த தினத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Read More

கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. அதிருப்தி!

Posted by - September 15, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். இலங்கை…
Read More

சிறைச்சாலை கைதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு – இராஜாங்க அமைச்சர் இராஜினாமா

Posted by - September 15, 2021
சிறைச்சாலை மேலாண்மை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது இராஜினாமா…
Read More

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கிய மூன்று துறவிகள் கைது

Posted by - September 15, 2021
பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறப்படும் துறவி உட்பட மூன்று துறவிகள் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கியமைக்காக கைது செய்து…
Read More

சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது

Posted by - September 15, 2021
பலாலி அன்ரனிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச மதுபானங்களை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 637 பேர் கைது

Posted by - September 15, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 72,000 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக…
Read More

க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்ப இறுதி நாள் இன்று!

Posted by - September 15, 2021
2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான…
Read More

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு

Posted by - September 15, 2021
மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
Read More

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல்

Posted by - September 15, 2021
தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று(15) இடம்பெறவுள்ளது. பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டு இந்த கலந்துரையாடல்…
Read More

46/1 தீர்மானம் தொடர்பாக ஐ.நாவுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

Posted by - September 15, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்…
Read More