கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி

Posted by - September 27, 2021
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் கொரோனா  தொற்றின் காரணமாக வழமைக்கு மாறாக அதிகளவு கர்ப்பிணிகளின் உயிரிழப்பதை…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 51 பேர் பலி

Posted by - September 27, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர்

Posted by - September 27, 2021
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக…
Read More

நாடு திறக்கப்பட்டாலும் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்

Posted by - September 27, 2021
கொவிட் தொற்று பரவலுக்கு இடமளிக்கப்பட்டால் மாத்திரமே அதன் மூலமான அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டாலும்…
Read More

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா

Posted by - September 27, 2021
நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

விபத்தில் முகம் சிதைவடைந்து ஒருவர் மரணம்!

Posted by - September 27, 2021
அநுராதபுரம் மாவட்டம், கலென்பிந்துனுவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட யக்கல கல்குளம் வீதி, குட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று…
Read More

மனைவியை கொலை செய்த கணவன்

Posted by - September 27, 2021
இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்…
Read More

நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்- இராணுவத் தளபதி

Posted by - September 27, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்தி, நாட்டைத் திறப்பதற்கான திட்டங்களை உடன்…
Read More

நெல்லை நியாயமான விலையில் விற்காவிட்டால் செயற்பாடுகளை நிறுத்த நேரிடும் – அரிசி ஆலை உரிமையாளர்கள்

Posted by - September 27, 2021
அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் பயிரை நியாயமான விலையில் விற்க முடியாவிட்டால் நடவடிக்கைகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Read More

தியவன்ன ஏரி எண்ணெய் படலம் குறித்த விசாரணை அறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

Posted by - September 27, 2021
தியவன்ன ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் படலம் தொடர்பான விசாரணை அறிக்கை சுற்றுச்சூழல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read More