பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

Posted by - October 11, 2021
20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்…
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 85 பேர் கைது

Posted by - October 11, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

இலங்கை சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது – தயாசிறி

Posted by - October 11, 2021
இலங்கை சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக மாறி இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர…
Read More

விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது-ரோஹித அபேகுணவர்தன

Posted by - October 10, 2021
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடமில்லை. நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு…
Read More

அமெரிக்காவுடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வழங்க உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - October 10, 2021
கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என…
Read More

கொவிட் தொற்றால் 35 பேர் பலி!

Posted by - October 10, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

வீட்டுக்கு அருகே வந்த ’வெள்ளை வேன்’

Posted by - October 10, 2021
தனது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வேனில் வந்ததாகவும், அவர்களது சந்தேகத்துக்கிடமான நடத்தை உயிருக்கு ஆபத்தானது என்று…
Read More

டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அபாய எச்சரிக்கை!

Posted by - October 10, 2021
இலங்கையில் டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்று அலை உருவாகும் அபாயம் உள்ளது. என்று அரச வைத்திய அதிகாரிகள்…
Read More

ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும்

Posted by - October 10, 2021
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு, அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.
Read More

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 560 பேர் இன்று அடையாளம்

Posted by - October 10, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 560 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…
Read More