நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்! – சாகர

Posted by - October 13, 2021
வயிற்றைப் பற்றி சிந்திக்கும் போது நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், இல்லையேல் எதிர்காலத்தில் எமது சந்ததியினர் எங்கள் மீது, நாட்டைப்…
Read More

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்கு மக்கள் தக்க பதிலடி வழங்குவர் குமார வெல்கம தெரிவிப்பு

Posted by - October 13, 2021
அரசு ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அரசுக்கு மக்களின் தக்க…
Read More

நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்

Posted by - October 13, 2021
நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த…
Read More

இலங்கையை வந்தடைந்தது 30,000 மெற்ரிக் தொன் உரம்

Posted by - October 13, 2021
அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட சேதன பொட்டாசியம் குளோரைட் உரம் இன்று (13) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.…
Read More

விருந்துபசாரங்களை நடத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - October 13, 2021
பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆலோசனை சுகாதார வழிகாட்டல்களை மீறி திருமணம் உட்பட பல்வேறு விருந்துபசாரங்களை நடத்துவோர் மீது கடுமையான சட்ட…
Read More

கட்டுப்பாட்டு விலையை மீறி சில வியாபாரிகள் சீனியை விற்பனை!

Posted by - October 13, 2021
கட்டுப்பாட்டு விலையை மீறி சில வியாபாரிகள் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Read More

அரசாங்கத்தின் முடிவுகளால் தேயிலை செய்கை அழியும் ஆபத்தில் உள்ளது – சஜித் பிரேமதாச

Posted by - October 13, 2021
உரம் தொடர்பில் தெளிவான புரிதல் இல்லாமல் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டில் தேயிலை செய்கை அழியும் அபாயத்தில் உள்ளதாக எதிர்க்கட்சி…
Read More

இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் சில ஆசிரியர்கள் அதிக பணம் பெறுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

Posted by - October 13, 2021
இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புகளை நடத்தும் சில ஆசிரியர்கள் இந்த நாட்களில் அதிக பணம் பெறுவதனால் பல்வேறு சிரமங்…
Read More

ஐந்து பேரை காவு கொண்ட இராகலை தீவிபத்து – மகன் கைது

Posted by - October 13, 2021
ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்த…
Read More

பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - October 13, 2021
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றத்திடம்…
Read More