அறிக்கையிடப்பட்டதை விட கொரோனா தொற்றாளர்கள் அதிகம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - October 12, 2021
பல வாரங்களுக்கு முன்னர் ஒப்பிடுகையில் அண்மைக் காலமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவது சமூகத்தில் வைரஸின் அடிப்படை உண்மை அல்ல…
Read More

சட்டவிரோதமாக நியூஸ்லாந்து செல்ல முயற்சித்த 63 பேர் கைது

Posted by - October 12, 2021
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூஸ்லாந்து செல்ல முயன்ற 63 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கிளிநொச்சி,…
Read More

விசேட சுற்றிவளைப்பில் 8 பேர் கைது

Posted by - October 12, 2021
நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இதேவேளை, மதுபான…
Read More

நிரூபித்தால் பதவி விலகுவேன் – பந்துல குணவர்தன

Posted by - October 12, 2021
சதொச வெள்ளைப்பூண்டு மோசடியுடன் எனக்கு தொடர்பிருக்கிறது என்று நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சு பதவியை துறப்பதோடு மாத்திரமின்றி இலங்கை…
Read More

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 12, 2021
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை…
Read More

வெள்ளைப்பூண்டு மோசடி-கைதான நால்வருக்கு விளக்கமறியல்

Posted by - October 12, 2021
லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி…
Read More

மஹிந்தவுடனான கலந்துரையாடல் இறுதி முடிவின்றி நிறைவடைந்தது-ஜோசப் ஸ்டாலின்

Posted by - October 12, 2021
ஆசிரியர்கள் – அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை ஆசிரியர்…
Read More

சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Posted by - October 12, 2021
களனி – கோணவல – கொஹொல்வில வீதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 264,200 சிகரெட்டுகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…
Read More

ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ச அரசு முயற்சி! – ஜே.வி.பி.

Posted by - October 12, 2021
ராஜபக்ச அரசு தேர்தல் முறைமை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார…
Read More

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-ஐ.தே.க. எச்சரிக்கை

Posted by - October 12, 2021
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.…
Read More