ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகள் மைத்திரியுடன் சந்திப்பு

Posted by - October 17, 2021
ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள அவரது…
Read More

நிவாரணம் இன்றேல் தற்போதைய விலையில் எரிபொருளை வழங்க எதிர்பார்ப்பு

Posted by - October 17, 2021
திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய…
Read More

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் எமது போராட்டம் தொடரும் – ஜோசப் ஸ்டாலின்

Posted by - October 17, 2021
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக  ஆசிரியர்…
Read More

இலங்கைக்கு ஆபத்து..?

Posted by - October 16, 2021
புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன…
Read More

மரமொன்று வீழ்ந்ததில் 14 சிறுவன் பலி!

Posted by - October 16, 2021
ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொரவௌ வயல் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் 14 சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(16) காலை இடம்பெற்ற…
Read More

பாலின் விலையை லீற்றருக்கு 7 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 16, 2021
பால்மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு திரவப் பாலுக்கு திரும்புமாறு பொதுமக்களிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க இன்று…
Read More

நாட்டின் பொருளாதார நெருக்கடி அடுத்த ஆண்டில் இரட்டிப்பாகலாம் – ரணில்

Posted by - October 16, 2021
தேசிய பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுகளை தற்போது நாட்டில் காணக்கூடியதாக உள்ளது. இதன் தாக்கம் 2022 ஆம் ஆண்டில்…
Read More

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது – வேலுகுமார்

Posted by - October 16, 2021
முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த…
Read More

மேலதிக வகுப்புக்களை நவம்பர் முதல் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - October 16, 2021
மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற…
Read More

விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி

Posted by - October 16, 2021
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின்…
Read More