மட்டக்களப்பு – ஏறாவூர் இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை – சரத் வீரசேகர

Posted by - October 23, 2021
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

எரிபொருள் கொள்வனவிற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 23, 2021
எரிபொருள்  கொள்வனவிற்காக   ஓமானிடம்   இருந்து   3.6  பில்லியன்  அமெரிக்க  டொலர்  கடனுதவியை  பெற்றுக்  கொள்ளவதற்கு   அமைச்சரவை  அனுமதி   வழங்கியுள்ளதாக  எரிசக்தி …
Read More

வெள்ளைப்பூண்டு மோசடி விவகாரம்; வர்த்தகரின் மகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

Posted by - October 23, 2021
லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் வர்த்தகரின் மகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.
Read More

வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 12 வயது சிறுவன் பலி!

Posted by - October 23, 2021
சிலாபம் – பள்ளம காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுபொத்த பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.…
Read More

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்

Posted by - October 23, 2021
நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

Posted by - October 23, 2021
நாடு முழுவதும் தற்போது அமுல் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை…
Read More

சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம்!

Posted by - October 23, 2021
நாட்டில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று முதற் தடவையாக நிறுவப்பட்டுள்ளது.…
Read More

இந்திய கடற்படையால் இலங்கையை சேர்ந்த 02 மீனவர்கள் கைது

Posted by - October 23, 2021
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  இந்திய கடற்படையால் கைது செய்யபட்டு நாகப்பட்டினம் கடற்படை முகாம் மூலமாக பெறப்பட்ட இலங்கையை சேர்ந்த  நிமலதாஸ்…
Read More

முறைக்கேடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை

Posted by - October 23, 2021
முறைக்கேடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக, ஆளுநர்களால் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More