எரிபொருள் கொள்வனவிற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பெற்றுக் கொள்ளவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

