முறைக்கேடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை

Posted by - October 23, 2021
முறைக்கேடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக, ஆளுநர்களால் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை!

Posted by - October 23, 2021
வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
Read More

இன்றும் பிற்பகல் வேளைகளில் மழைக்கான சாத்தியம்

Posted by - October 23, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(23) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்…
Read More

பூரான் கடித்து பச்சிளம் குழந்தை பலி

Posted by - October 22, 2021
சிலாபம் – முந்தல் ஆலய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பூரான் கடித்துள்ள நிலையில் குழந்தை நித்திரையிலேயே…
Read More

ரயில் சேவை தொடர்பில் வெளியான தகவல்

Posted by - October 22, 2021
மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்ட…
Read More

இலங்கையில் கறுப்பு பூஞ்சை முதலாவது மரணம் பதிவானது

Posted by - October 22, 2021
 நாட்டில் முதற்தடவையாக கொவிட்019 நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். இது எமது நாட்டில் கறுப்பு பூஞ்சை…
Read More

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கை விவகாரம்; பொது மக்கள் சார்பாக நாங்கள் முன்வந்து செயற்படுகிறோம்- பெங்கமுவே நாலக தேரர்

Posted by - October 22, 2021
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கை விவகாரம் குறி த்து  பொது மக்கள் சார்பாக நாங்கள் முன்வந்து செயற்படுகிறோம் என…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - October 22, 2021
  நாட்டில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள்…
Read More

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மீள திறப்பு!

Posted by - October 22, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More