மக்களின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வு இல்லை! – சஜித்

Posted by - October 23, 2021
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல்…
Read More

3 செயலாளர்கள் மற்றும் 2 தூதுவர்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

Posted by - October 23, 2021
மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரு தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது எனப் நாடாளுமன்ற…
Read More

இனி பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்

Posted by - October 23, 2021
நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம்

Posted by - October 23, 2021
இலங்கையில் முதற்தடவையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
Read More

மட்டக்களப்பு – ஏறாவூர் இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை – சரத் வீரசேகர

Posted by - October 23, 2021
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

எரிபொருள் கொள்வனவிற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 23, 2021
எரிபொருள்  கொள்வனவிற்காக   ஓமானிடம்   இருந்து   3.6  பில்லியன்  அமெரிக்க  டொலர்  கடனுதவியை  பெற்றுக்  கொள்ளவதற்கு   அமைச்சரவை  அனுமதி   வழங்கியுள்ளதாக  எரிசக்தி …
Read More

வெள்ளைப்பூண்டு மோசடி விவகாரம்; வர்த்தகரின் மகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

Posted by - October 23, 2021
லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் வர்த்தகரின் மகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.
Read More

வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 12 வயது சிறுவன் பலி!

Posted by - October 23, 2021
சிலாபம் – பள்ளம காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுபொத்த பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.…
Read More

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்

Posted by - October 23, 2021
நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக…
Read More