ஷெர்மிளா ராஜபக்ஷவுக்கு புதிய பதவி

Posted by - October 26, 2021
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ஷெர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஆண்

Posted by - October 26, 2021
களனி, வனவாசல, பொசன்வத்தை வீதியில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பேலியகொட பொலிஸார்…
Read More

தோல்வியடைந்த அரசு வீடு செல்வதே உத்தமம்! – திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - October 26, 2021
தோல்வியடைந்த அரசு வீடு செல்வதே உத்தமம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க…
Read More

அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் 5ஆம் இடத்தில் மத்திய வங்கி ஆளுநர் பதவி!

Posted by - October 26, 2021
இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் பதவி 5ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

நாட்டில் மேலும் 440 பேருக்கு கொரோனா

Posted by - October 26, 2021
நாட்டில் மேலும் 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

கொவிட் தொற்றால் 14 பேர் பலி!

Posted by - October 26, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

சீன நிறுவனத்திற்கு எதிராக மற்றுமொரு தடையுத்தரவு!

Posted by - October 26, 2021
தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இறக்குமதி செய்த சீன நிறுவனம், அதன் உள்ளூர் முகவர் மற்றும் கடனீட்டுக் கடிதத்தில்…
Read More

கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை! – பேலியகொடையில் சடலம் மீட்பு

Posted by - October 26, 2021
ஆண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சடலம் பேலியகொடை – வனவாசல வீதியில் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது…
Read More

கட்டுநாயக்கவுக்கு வரும் பயணிகள் 20 வினாடிகளில் வெளியேறும் வகையில் புதிய ஒன்லைன் முறை அறிமுகம்

Posted by - October 26, 2021
வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு காகிதம் அல்லது…
Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன

Posted by - October 26, 2021
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
Read More