பூஸா சிறையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா!

Posted by - November 3, 2021
காலி பூஸா சிறைச்சாலையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தென் மாகாண சுகாதார சேவைகள்…
Read More

பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 3 மாத தற்காலிகத் தடை

Posted by - November 3, 2021
நுவரெலியா பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சீ.பி.எம்.உயன்கொட மூன்று மாதங்களுக்கு சபை நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.…
Read More

அன்று தானாக வந்தோரே இன்று வரிசையில் நிற்போர்

Posted by - November 3, 2021
தற்போதைய அரசாங்கம் உருவானதன் பின்னர் மிகவும் நம்பிக்கையுடன் பொது இடங்களில் சுவர் ஓவியங்களை அன்று வரைந்து தம்மை வெளிப்படுத்திய இளைஞர்கள்,…
Read More

மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிரான ரீட் மனு நிராகரிப்பு

Posted by - November 3, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்திற்கு எதிரான மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஜித்…
Read More

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு

Posted by - November 3, 2021
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (02) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான…
Read More

அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு பெற்றோர்கள் ஆதரவு

Posted by - November 3, 2021
ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினை போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பெற்றோர்கள் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட உள்ளாக…
Read More

காலியில் இளைஞர் அடித்து கொலை

Posted by - November 3, 2021
கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், காலியில்…
Read More

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு

Posted by - November 3, 2021
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும், 24 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின், இரண்டாம் தொகுதி இன்று (03) நாட்டுக்குக்…
Read More

எவரையும் தோற்கடிப்பதற்காக ‘மொட்டு’ கட்சியை உருவாக்கவில்லை! – பஸில்

Posted by - November 3, 2021
எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை. நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம். அந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் உள்ளோம்.…
Read More

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Posted by - November 3, 2021
அரசாங்க வீடுகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர், கொழும்பு குற்றவியல் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த…
Read More