’எதிர்க்கட்சிக்கு தேர்தல் தண்டனை கிடைக்கும்’

Posted by - November 23, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பைத்தியம் என விமர்சிக்கிறார்கள். இதுவே நாட்டில், ஜனாதிபதி உருவாக்கியுள்ள ஜனநாயகம் எனத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன்…
Read More

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

Posted by - November 22, 2021
நோய் நிலமைக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக…
Read More

நாட்டில் இதுவரை 538 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 22, 2021
இன்று (22) மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில்…
Read More

மீண்டும் நாளாந்த கொவிட் மரண எண்ணிக்கை 30 ஐ கடந்தது

Posted by - November 22, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

டெஸ்ட் போட்டியை பார்வையிட ஏன் அனுமதியில்லை – முஜிபுர் ரஹ்மான்

Posted by - November 22, 2021
மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியே நடைபெற்றதாக குற்றம் சாட்டிய …
Read More

மொட்டு உறுப்பினரை கம்பத்தில் கட்டிய மக்கள்

Posted by - November 22, 2021
மதுபோதை தலைக்கேறிய நிலையில், பிரதேசவாசிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதியொருவர் மின்கம்பமொன்றில் கட்டப்பட்ட…
Read More

கொழும்பு நாட்டாமைகள் கொந்தளித்தனர்

Posted by - November 22, 2021
கொழும்பில் உள்ள நாட்டாமைகள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பின் பிரதான இடங்களில் பரபரப்பான நிலைமையொன்று…
Read More

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

Posted by - November 22, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Read More

விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி

Posted by - November 22, 2021
நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
Read More