சிற்றுண்டிச்சாலைக்கு வந்தது எப்படி?

Posted by - December 6, 2021
பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தமக்குப் பாதுகாப்பில்லை என கூறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களுக்கான சிற்றுண்டிச்சாலைக்கு மாத்திரம் எவ்வாறு…
Read More

பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம்

Posted by - December 6, 2021
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும்…
Read More

நீர்கொழும்பில் எரிவாயு அடுப்பு வெடித்தது

Posted by - December 6, 2021
நீர்கொழும்பு, தளுபத்தை, கல்கட்டுவ, சமகி மாவத்தை எனும் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (06) பிற்பகல் 12.45 மணியளவில் வீட்டிலிருந்த…
Read More

பிரியந்த குமாரவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது!

Posted by - December 6, 2021
பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடலை சுமந்து வந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More

கொழும்பில் பௌத்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 6, 2021
கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று (06) முன்னெடுத்தனர். பாகிஸ்தான் நாட்டில்…
Read More

அடிப்படைவாதத்திற்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும் – ஜே.வி.பி

Posted by - December 6, 2021
பிரியந்த குமாரவின் கொலை அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான அடிப்படைவாதங்கள் குறித்து…
Read More

லிட்ரோ பயன்படுத்துவோர் கவனிக்கவும்

Posted by - December 6, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் குமிழ்கள் ஏற்படுதல் அதனையடுத்து, கேஸ் அடுப்புகள் வெடிக்கும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில்,…
Read More

பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது

Posted by - December 6, 2021
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க…
Read More