பயணச்சீட்டையின்றி புகையிரதத்தில் பயணம் செய்யும் பயணிகள்!

Posted by - December 24, 2021
தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு…
Read More

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா முற்பணத் தொகை!

Posted by - December 24, 2021
அனைத்து அரச ஊழியர்களுக்கும், 2022 ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான…
Read More

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்-டலஸ்

Posted by - December 24, 2021
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின்…
Read More

ஆளுமையுடைய அமைச்சரவை வேண்டும் – விதுர

Posted by - December 24, 2021
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்மையான, புத்திசாலித்தனமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆளுமையுடைய  அமைச்சரவையை நியமிப்பதே …
Read More

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை!

Posted by - December 24, 2021
பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம எலிபிச்சிய பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.…
Read More

அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது

Posted by - December 24, 2021
அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என தான் உறுதி வழங்குவதாக விவசாயத்துறை அமைச் சர் மஹிந்தானந்த அலுத்கமகே…
Read More

பெரும் போகத்தில் 95% விவசாய நிலங்களில் விவசாயம்

Posted by - December 24, 2021
பெரும் போகத்தில் பயிரிடப்பட வேண்டிய மொத்த விவசாய நிலங்களில் 95% விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More