சீமெந்து – எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைளிலிருந்தும் விலகியிருக்க தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானம்

Posted by - December 27, 2021
சீமெந்து மற்றும் எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைளிலிருந்தும் இன்று (27) முதல் விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்…
Read More

திருமணத்திற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கண்டிக்கத்தக்கது – கருஜயசூரிய

Posted by - December 27, 2021
இலங்கை பிரஜை  வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

Posted by - December 27, 2021
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

பிலியந்தலையில் இரண்டு மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்!

Posted by - December 27, 2021
பிலியந்தலை, தொலே மயானப் பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டட வீடொன்றில் இயங்கிவந்த இழை (ஃபைபர்) வாகன உதிரிபாக உற்பத்தி…
Read More

புது வருடத்தில் விடுதலையாவேன் – ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை

Posted by - December 27, 2021
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, புதிய வருடத்தில் விடுதலையாகி…
Read More

வெளிநாட்டு திருமண அனுமதி தொடர்பான சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்!

Posted by - December 27, 2021
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள்…
Read More

கனிம வளங்களை அபகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது -வேலு குமார்

Posted by - December 27, 2021
நாட்டின் கிழக்கு கடற்பரப்பிலுள்ள கனிம வளங்களை திருடும் முயற்சி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான…
Read More

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்

Posted by - December 27, 2021
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.…
Read More

நீர் விநியோகம் 12 மணியுடன் வழமைக்கு திரும்பும்!

Posted by - December 27, 2021
கொழும்பின் பல பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் நீர் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு சில மணித்தியாலங்கள் செல்லும்…
Read More

புகையிரத நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் அரசியல் ரீதியானது

Posted by - December 27, 2021
புகையிரத நிலைய அதிபர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் ஒப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More