எரி காயங்களுடன் யானை குட்டி சடலமாக மீட்பு

Posted by - January 11, 2022
புத்தளம், தோனிகல காட்டுப் பகுதியில் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றிரவு யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள்…
Read More

உள்நாட்டு உரங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

Posted by - January 11, 2022
2022 யால போகத்துக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்நாட்டு உரங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த…
Read More

விலங்குகள் நல சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - January 11, 2022
கடந்த ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலங்குகள் நல சட்டமூலத்தின் வரைவை உடனடியாக நடைமுறைப்படுத்த அனுமதி…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பியோட முற்பட்ட வெளிநாட்டவர் யார்? – விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி

Posted by - January 11, 2022
விமானப் படையின்  கமாண்டோ படையினர், பொலிஸார்,  விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் இணைந்து அவரை இவ்வாறு கைது செய்துள்ளனர். கைது…
Read More

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலி

Posted by - January 11, 2022
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகும்புர பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – அவிசாவளை…
Read More

சஜித் பிரேமதாஸவின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை சவாலுக்குட்படுத்தும் இயலுமை ரணிலுக்கோ மைத்திரிக்கோ இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - January 11, 2022
நல்லாட்சி அரசாங்கத்தின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டிருக்காவிட்டால், இப்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தகுதிவாய்ந்த தலைவரொருவரால் நாடு ஆளப்பட்டிருக்கும். எதுஎவ்வாறெனினும் தற்போது…
Read More

மதுபோதையில் மாமாவை தாக்கி கொலைசெய்த மருமகன்

Posted by - January 11, 2022
புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் நேற்று நண்பகல்  குடிபோதையில் ஏற்பட்டு வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியத்தில், மாமாவை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக…
Read More

12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படும் – விசேட வைத்திய நிபுணர் டி.எம்.ஜயலத்

Posted by - January 11, 2022
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் நாளை புதன்கிழமை கொழும்பு தேஸ்டன்…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் சான்றுக்கு அமையவே சர்வதேச முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பை பெறலாம் – டப்ளியூ.ஏ.விஜேவர்தன

Posted by - January 11, 2022
இலங்கை கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வது சவாலான விடயமாகும். சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும்…
Read More

CID கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்!

Posted by - January 11, 2022
குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இன்று அதிகாலை…
Read More