தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்களை நடத்தினால் மக்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ளவேண்டிவரும்
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More

