பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

Posted by - January 19, 2022
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More

சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - January 19, 2022
நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொவிட் வைரஸ்…
Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சையில் சந்தர்ப்பம்!

Posted by - January 19, 2022
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும்…
Read More

கோட்டாபயவின் உரை வெறும் குப்பை! பஸிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

Posted by - January 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம்…
Read More

கல்முனையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 18, 2022
கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளுக்கு நாள் கோவிட்…
Read More

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சி- பந்துல

Posted by - January 18, 2022
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல…
Read More

நீண்ட விடுமுறை பயணங்களால் தொற்று உருவாகும் ஆபத்து

Posted by - January 18, 2022
நீண்ட வார விடுமுறையில் பலர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒன்று கூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச் சினைகள்…
Read More

தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப் பட்டது

Posted by - January 18, 2022
இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில்…
Read More

பிணை அல்லது விடுதலை- முக்கிய சட்டத்தரணியின் மனு விசாரணைக்கு வருகிறது.

Posted by - January 18, 2022
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடுதலை அல்லது பிணையைக் கோரிய மீளாய்வு மனுவின் விசாரணை ஜனவரி 20ம்…
Read More