நாட்டில் இன்றைய தினம் 1,331 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - February 6, 2022
நாட்டில் இன்றைய தினம் 1,331 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…
Read More

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு

Posted by - February 6, 2022
லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92…
Read More

தமிழ் தமரப்பினர் இந்தியாவை நாடுவதற்கு அரசாங்கமே காரணம் – ஹிரிணி அமரசூரிய

Posted by - February 6, 2022
தேசிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்காமையின் காரணமாகவே தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நாடி தீர்வினைப் பெற்றுக் கொள்ளும்…
Read More

மின் வெட்டு தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்

Posted by - February 6, 2022
மின் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில்  தேவைக்கமைய மின் விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவில் இன்று…
Read More

பஷிலின் கருத்தினால் சர்வதேச உதவிகள் , முதலீடுகள் இல்லாமல் போகும் அபாயம் – முஜிபுர்

Posted by - February 6, 2022
சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது காணப்படும் சிறிதளவு நம்பிக்கையும் முழுமையாக வீழ்ச்சியடையும் வகையிலான கருத்துக்களையே நிதி அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஐக்கிய…
Read More

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

Posted by - February 6, 2022
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, சுகாதார…
Read More

ராகம மருத்துவ பீட மோதல் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை

Posted by - February 6, 2022
ராகம மருத்துவ பீடத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குழு ஒன்று…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி

Posted by - February 6, 2022
கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி…
Read More

இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

Posted by - February 6, 2022
தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில…
Read More

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Posted by - February 6, 2022
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த…
Read More