வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

Posted by - February 9, 2022
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதிப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More

தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை

Posted by - February 9, 2022
தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய…
Read More

விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பொலிஸார்

Posted by - February 8, 2022
கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர்.
Read More

அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசியின் ஏகபோகத்துக்குக் காரணம் -டியூ குணசேகர

Posted by - February 8, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள நான்கு அரிசி ஆலை உரிமையாளர்களால் நாட்டில் நிலவும் அரிசி ஏகபோ கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம்…
Read More

நாட்டில் மேலும் 1,253 பேருக்கு கொவிட்!

Posted by - February 8, 2022
நாட்டில் மேலும்  1,253   பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More

ஊழியர் சேமலாப நிதியத்திடமிருந்து வரி அறவிடும் தீர்மானத்திற்கு நிதி அமைச்சர் வெட்கப்பட வேண்டும் -ருவன் விஜேவர்தன

Posted by - February 8, 2022
ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியங்களிடமிருந்து 25 சதவீதம் வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை…
Read More

தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

Posted by - February 8, 2022
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்திஸ்ரீ வீரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை…
Read More