சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

Posted by - February 12, 2022
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம்…
Read More

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

Posted by - February 12, 2022
நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

Posted by - February 12, 2022
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Read More

க.பொ.த (உ/த )பரீட்சை தொடர்பான புதிய வழிமுறைகள்: பரீட்சைகள் திணைக்களம்

Posted by - February 12, 2022
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்.
Read More

சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிக்குமா?

Posted by - February 12, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க…
Read More

கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது

Posted by - February 12, 2022
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேசசக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என நீதியமைச்சர் நாமல்…
Read More

சனத் நிஷாந்தவுக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்!

Posted by - February 12, 2022
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தொலைபேசியில் கடுமையாக கண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

இன்று அவ்வப்போது மழை பெய்யும்

Posted by - February 12, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

Posted by - February 12, 2022
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஒன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய…
Read More

மத்தள விமான நிலையத்தில் இருந்து நேரடி விமான சேவை

Posted by - February 12, 2022
மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525…
Read More