தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

Posted by - February 20, 2022
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்றைய தினம் கொழும்பு – வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
Read More

நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பலி

Posted by - February 20, 2022
நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - February 20, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More

கொழும்பு நட்சத்திர ஹொட்டலில் மனைவியிடம் வசமாக சிக்கிய இளம் அமைச்சர்

Posted by - February 20, 2022
அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த…
Read More

மாடியிலிருந்து தவறி வீழ்ந்த செக் பிரஜை பலி

Posted by - February 20, 2022
பதுளை, எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். விடுதியின்…
Read More

நடைமுறை அரசியல் கலாசாரங்களில் மாற்றமில்லை என்றால் எம்மாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – சரத்

Posted by - February 20, 2022
தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் மக்கள் மாற்று வழியில் சிந்திக்காவிட்டால், எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப…
Read More

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜெனிவா கடிதத்தினை கைவிடும் சாத்தியம்

Posted by - February 20, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக்…
Read More

அரசாங்கத்தின் குறைகளை நிவர்த்தி செய்து ஒன்றிணைந்து செயற்படவே எதிர்பார்த்துள்ளோம் – அமைச்சர் நிமல்

Posted by - February 20, 2022
அரசாங்கத்திலிருந்து வெளியேறி தேவையற்ற அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்த தொழிலமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, அரசாங்கத்தின் குறைகளை…
Read More

பாராளுமன்ற கொத்தணி அதிகரித்தது

Posted by - February 20, 2022
பாராளுமன்றத்தில் பணியாற்றுவோரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் (18) மேலும் மூவர் கொரோனா வைரஸ்…
Read More