குளத்தில் தவறி வீழ்ந்து இளைஞர் பலி

Posted by - February 24, 2022
வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்ட குளமொன்றில் நேற்றிரவு நபர் ஒருவர் தவறி வீழந்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆடம்பர சொகுசு ஹோட்டல்

Posted by - February 24, 2022
இலங்கையின் முன்னணி வர்த்தக குழுமம் ஒன்று, கொழும்பில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆடம்பர சொகுசு ஹோட்டலினை நிர்மாணிக்க…
Read More

இந்திய கடன் உடன்படிக்கை இரண்டொரு நாளில் கைச்சாத்து

Posted by - February 24, 2022
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான உடன்படிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது…
Read More

தலைக்கவசத்தால் அடித்து பெண் படுகொலை!

Posted by - February 24, 2022
ரிதீகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தையில் உள்ள தேவால சந்தி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு தலைக்கவசத்தால்…
Read More

எரிபொருள் இன்மையால் பேருந்து சேவை 50 சதவீதமாக குறைவு

Posted by - February 23, 2022
எரிபொருள் இன்மையால் 50 சதவீத பேருந்து சேவைகள் குறைவடைந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
Read More

எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயார் – உதய

Posted by - February 23, 2022
எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால கடன் வசதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை அரசாங்கம்…
Read More

13 வயது சிறுவன் துஷ்பிரயோகம்- பிக்குவுக்கு விளக்கமறியல்

Posted by - February 23, 2022
வட்டவளை – டெம்பல்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையொன்றின்…
Read More

இடையில் நிறுத்தப்பட்ட பாராளுமன்ற விவாதம்

Posted by - February 23, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. சபையில்…
Read More

நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பலி

Posted by - February 23, 2022
நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More