பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் ….

Posted by - February 25, 2022
இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
Read More

பெட்ரோல், டீசலுக்கு நாள் குறித்தார் கம்மன்பில

Posted by - February 25, 2022
அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 1,285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர்…
Read More

அமைச்சர்களின் வீடுகளில் மின்துண்டிப்பு இல்லை

Posted by - February 25, 2022
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், அதிகளவான நிதியை நெடுஞ்சாலைகளை அமைக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமா என கேள்வி…
Read More

’தமிழரின் 70 சதவீத நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன’

Posted by - February 25, 2022
வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களில் 70 சதவீதத்தை அரச திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

ஏனைய நாடுகளின் பிரச்சினையை காண்பித்து அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்சி – ஜே.வி.பி

Posted by - February 24, 2022
ஏனைய நாடுகளின் பிரச்சினைகளைக் காண்பித்து அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச்…
Read More

நாளைய தினமும் திட்டமிட்ட மின்வெட்டு

Posted by - February 24, 2022
நாளைய தினமும் சுழற்சி முறையில் திட்டமிட்ட மின் வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு…
Read More

நாட்டில் மேலும் 30 பேர் கொரோனாவுக்கு பலி

Posted by - February 24, 2022
நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 24, 2022
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொழும்பில்   ஜனாதிபதி செயலக வளாகத்தில்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More

பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் இடைநிறுத்தம்

Posted by - February 24, 2022
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கீகரிக்கப்படாத பொருட்களை சபைக்குள் கொண்டு வந்ததாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியதைத்…
Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Posted by - February 24, 2022
 கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல்…
Read More