ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்கும்!

Posted by - March 10, 2022
பேராயர் மெல்கம் ரஞ்சித்தை ஜெனிவா நோக்கி எவ்வாறு அரசாங்கம் தள்ளியதோ அதுபோல ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்குமென…
Read More

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

Posted by - March 10, 2022
மொனராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக எட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

Posted by - March 10, 2022
இந்திய கடலோர காவல்படையினர் 5 இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர் நேற்று கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவல்படையினரால்…
Read More

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு – சீனா

Posted by - March 10, 2022
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின்…
Read More

நாட்டின் நிலைமை படுமோசம்; அரசே உடன் பதவி விலகுக! – சந்திரிகா

Posted by - March 10, 2022
“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன்…
Read More

மருந்துகளின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு

Posted by - March 10, 2022
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை மேலும் நெகிழ்வானதாக மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானத்தை அடுத்து மருந்துகளின் விலை…
Read More

செய் அல்லது செத்துமடி ;அரசுக்கு சஜித் அணி எச்சரிக்கை!

Posted by - March 10, 2022
செய் அல்லது செத்துமடி; இதுவே அரசுக்கு நாம் கூறும் இறுதி அறிவுரையாகும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய…
Read More

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்த ரிட் மனு – விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

Posted by - March 10, 2022
பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்தமையை மையப்படுத்தி உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடக் கோரி  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் …
Read More

இன்றைய தினமும் 3 3/4 மணிநேரம் மின் வெட்டு

Posted by - March 10, 2022
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 3 3/4 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More