டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்தது! கடும் வீழ்ச்சியில் ரூபா Posted by தென்னவள் - April 11, 2022 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. Read More
நாட்டில் இடம்பெறப்போகும் பேரழிவு: ஜனாதிபதிக்கு எச்சரிக்கைவிடுத்த இலங்கை வைத்திய சபை Posted by தென்னவள் - April 11, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாட்டுக்கு உடனடி தீர்வு வழங்காவிட்டால் பேரழிவு ஏற்படும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை… Read More
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்னால் தீர்வு காண முடியும்! -கலாநிதி ஹர்ஷ டி சில்வா Posted by தென்னவள் - April 11, 2022 நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும்.… Read More
மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் Posted by நிலையவள் - April 11, 2022 ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை… Read More
நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் Posted by நிலையவள் - April 11, 2022 ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்… Read More
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி Posted by நிலையவள் - April 11, 2022 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (11)… Read More
போராட்டத்தை முடக்க ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது அரசாங்கத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் – உதயகம்மன்பில Posted by தென்னவள் - April 11, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிபீடமேற்றிய 69 இலட்ச மக்கள் தான் இன்று அவரையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு… Read More
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் : மகாசங்கத்தினரது நிலைப்பாடு – ஓமல்பே சோபித தேரர் Posted by தென்னவள் - April 11, 2022 மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுள்ள ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மகாசங்கத்தினரது தற்போதைய… Read More
இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை ! Posted by தென்னவள் - April 11, 2022 நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அதனால் உருவாகும் இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை காணப்படுவது குறித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்… Read More
19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி Posted by நிலையவள் - April 11, 2022 20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான… Read More