கடன் செலுத்துவதை இடைநிறுத்தியது இலங்கை

Posted by - April 12, 2022
வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர்…
Read More

’ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’

Posted by - April 12, 2022
அரச வைத்தியசாலைகளில் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களில் பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரந்தளவில் தகவல்கள்…
Read More

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் அனுமதி பத்திரம் இரத்து

Posted by - April 12, 2022
ஜாஎல, பமுனுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 5…
Read More

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை புறக்கணித்த சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - April 12, 2022
ஜனாதிபதியுடன் இன்று (12) நடைபெறவிருந்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா…
Read More

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானம்

Posted by - April 12, 2022
அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய…
Read More

பிரதான வீதி உட்பட பல வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

Posted by - April 12, 2022
கண்டி – அஸ்கிரிய பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் நான்கு துணை வீதிகளையும் மறித்து…
Read More

கோட்டாவுக்கு எதிராக திரண்ட வெளிநாட்டவர்

Posted by - April 12, 2022
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, இன்று…
Read More

பொறுமையாக இருக்குமாறு மஹிந்த வேண்டுகோள்

Posted by - April 12, 2022
மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது…
Read More

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - April 12, 2022
உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்…
Read More