புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

Posted by - February 24, 2022
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியுடன்…
Read More

மின்சார சபையின் கடனைத் தீர்க்க 80 பில்லியன் ரூபாயை விடுவிக்க நடவடிக்கை-மஹிந்த

Posted by - February 24, 2022
மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபை பெற்ற கடனை அடைக்க…
Read More

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை இல்லை – சுமந்திரன்

Posted by - February 24, 2022
காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த்…
Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டம்!

Posted by - February 24, 2022
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலக…
Read More

மாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை – பெப்ரல்

Posted by - February 24, 2022
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமானதும் நீதியானதுமான…
Read More

குளத்தில் தவறி வீழ்ந்து இளைஞர் பலி

Posted by - February 24, 2022
வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்ட குளமொன்றில் நேற்றிரவு நபர் ஒருவர் தவறி வீழந்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆடம்பர சொகுசு ஹோட்டல்

Posted by - February 24, 2022
இலங்கையின் முன்னணி வர்த்தக குழுமம் ஒன்று, கொழும்பில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆடம்பர சொகுசு ஹோட்டலினை நிர்மாணிக்க…
Read More

இந்திய கடன் உடன்படிக்கை இரண்டொரு நாளில் கைச்சாத்து

Posted by - February 24, 2022
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான உடன்படிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது…
Read More

தலைக்கவசத்தால் அடித்து பெண் படுகொலை!

Posted by - February 24, 2022
ரிதீகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தையில் உள்ள தேவால சந்தி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு தலைக்கவசத்தால்…
Read More