367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு

Posted by - April 13, 2022
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.…
Read More

புதிய வியூகத்தை கையிலெடுக்கும் ’கை’

Posted by - April 13, 2022
அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, நாட்டில் நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…
Read More

’அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை’

Posted by - April 13, 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த…
Read More

கடன் விவகாரம்; ஐ.தே.க வருத்தம்

Posted by - April 13, 2022
அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
Read More

கொழும்பு – காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் : புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன

Posted by - April 13, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட…
Read More

கொட்டும் மழையில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்

Posted by - April 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர்…
Read More

இளைஞர்களின் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம் – கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Posted by - April 12, 2022
நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை…
Read More

இலங்கையில் மற்றுமொரு நெருக்கடி ! பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கு உதவுங்கள்

Posted by - April 12, 2022
பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், இவ்வருடத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை…
Read More

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைமை

Posted by - April 12, 2022
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.
Read More

196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - April 12, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன…
Read More