IMF உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டம்

Posted by - April 14, 2022
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசப்படுகிறதா..!

Posted by - April 14, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
Read More

மக்கள் வீதியில்: இதுவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு

Posted by - April 14, 2022
புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய பொதுமக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையும்…
Read More

மஹிந்தவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமலை பிரதமராக்க திட்டம்

Posted by - April 14, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான பிரேரணை அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்தி…
Read More

இலங்கை மக்களின் அவல நிலை குறித்து வெளிநாட்டவர்கள் கவலை

Posted by - April 14, 2022
இலங்கையர்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியவர்கள் அல்ல என வெளிநாட்டு தம்பதியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
Read More

இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கல்: வெளிநாட்டு நாணய மதிப்பீடுகள் தரங்குறைக்கப்பட்டன

Posted by - April 14, 2022
S&P என்ற Standard and Poor’s  உலகளாவிய பொருளாதார தரப்படுத்தல்  நிறுவனம், இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை “CCC இலிருந்து…
Read More

நிலந்த ஜயவர்தனவிற்கு இடமாற்றம்

Posted by - April 13, 2022
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய…
Read More

ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது

Posted by - April 13, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது…
Read More

பல்லேபெத்த பிரதேசத்தில் தம்பதியினர் வெட்டிக் கொலை

Posted by - April 13, 2022
கொடகவெல கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வயோதிப தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More